மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ள நிலையில், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு செல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
...
இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது பட்ஜெட்டில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது .
அக்டோபர் 1 முதல், இந்தியாவில் வசிக்கும் எவருக்கும் வெளிநாடு செல்லும் முன்பு கர...
எல்லைப் பகுதியில் எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயுடன் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ...
சென்னை ஆழ்வார்பேட்டையில் சீல் வைக்கப்பட்ட செக்மெண்ட் மதுபான பாரில் வெளிநாட்டு மதுபாட்டில்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
சீல் வைக்கப்பட்ட பாருக்கு அருகிலுள்ள உணவகம் இயங்கி வந்த நிலையில், பார...
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
உக்...
சென்னை ஆடியப்ப தெருவில் குடோன் ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குடோன் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்....
இந்தியா எல்லையில் படைகளைக் குவிப்பதால் பிரச்சினை தீராது என்று சீனா தெரிவித்துள்ளது. எல்லையில் அது அமைதியை ஏற்படுத்த முடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சீனாவுடனான எல்லைப் ப...